வெளிநாட்டில் உள்ள தந்தையுடன் வீடியோ அழைப்பில் பேசிய இளம்பெண்! நொடி பொழுதில் நடந்த அ திர் ச்சி சம்பவம்… புகைப்படம் – cinefeeds
Connect with us

Uncategorized

வெளிநாட்டில் உள்ள தந்தையுடன் வீடியோ அழைப்பில் பேசிய இளம்பெண்! நொடி பொழுதில் நடந்த அ திர் ச்சி சம்பவம்… புகைப்படம்

Published

on

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தை சேர்ந்தவர் சுகுமார் வெளிநாட்டில் பணி புரிந்து வருகிறார். இவருடைய மகள் ஆர்த்தி, நேற்று காலை தனது தந்தையுடன், செல்போனில் வீடியோ அழைப்பின் மூலம் பேசிக்கொண்டிருந்தார். செல்போனை சார்ஜ் போட்டுக்கொண்டே அவர் பேசியதாக கூறப்படுகிறது.

அப்போது, தி டீ ரென ப லத் த சப்தத்துடன் செல்போன் வெ டிக் க, உடைந்த பாகங்கள் ஆர்த்தியின் கண் மற்றும் காதுக்குள் சென்றன. இதனால், வலியில் அல றித்து டித்த ஆர்த்தியை அவரது குடும்பத்தினர் சிகிச்சைக்காக அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

Advertisement

பின்னர், அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆர்த்தி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் அ திர் ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அப்பெண் சிகிச்சைக்கு பின் எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகியுள்ளது

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in