நித்யானந்தா தினசரி ஒரு வீடியோவை பதிவு செய்து வருகிறார் .அவரது அலப்பறைகள் தங்க முடிவில்லை. ஆனால் அவரை கைது செய்ய போலீசாரால் அவர் இருக்கும் மிடத்தை கண்டுபிடிக்க முடியவில்லை . ஏன் என்றால் அவர் போடும்...
ஒரு சிறு பாம்பு என்றாலே நமக்கு அச்சம் ஏற்படும். அந்த வகையில் கேரளாவில் ஒரு பெண் தனியாக அதிக எடை உள்ள பாம்பை பிடித்து சாக்கினுள் காட்டுகிறாள். இந்த வீடியோ காட்சிகள் வைரலாக பரவி வருகிறது...
கேரளாவில் வசித்து வருபவர் உம்மர் ஷெரீஃப்,இவர் வெளிநாட்டில் உள்ளார், ஆனார் இவர் குடும்பம் கேரளாவில் தான் இருக்கிறது. இவரது மனைவி ஷைலா (40) தனது இரண்டு குழந்தைகளுடன் உள்ளார். கடந்த புதன்அன்று ஷைலா கடைக்கு சென்ற...
சில நாட்களுக்கு முன்னர் ஹரியானாவில் ஒரு இளம் பெண் நெற்றியில் சுட்டு கொலை செய்ய பட்டார். அவர் ராஜஸ்தானை சேர்ந்தவர், டெல்லியில் தங்கி படிக்கிறார். உறவினர்கள் குடுத்த புகாரின் அடிப்படையில் விசாரித்ததில் அந்த பெண் தான்...
பிறக்கவிருக்கும் 2020ல் எந்த எந்த ராசிக்கு நற்பலன்கள் வரும் என்று பார்க்கலாம். குருவும் சனியும் சேர்ந்தால் சில ராசிக்கு நல்லது நடக்கும் .அதாவது அவர்கள் வாழ்வை உச்சத்திற்கு கொண்டு செல்லும். தனுசு ராசியில் கேதுவுடன் சனிபகவான்...
சிவகார்த்தியேன் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் படம் தான் ஹீரோ இப்படத்தை இயக்குனர் P.S.மித்ரன் இயக்கியுள்ளார்.மேலும் இப்படம் 100 சதவீதம் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது புத்தாண்டு மற்றும் பொங்கல் விழாவை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் என படக்குழு தெரிவித்திருக்குறது....
சத்தீஸ்கர் மாநிலம் ராயப்பூர் அருகே உள்ள கோதாவரி பகுதியில் இருசகோதிரிகள் நர்சிங் படித்துவிட்டு தனியாக அரை எடுத்து தங்கிருந்தனர். இருதினங்களுக்கு முன்னர் பிரபலில் அவர்களின் அறையில் இருந்து அலறல் சத்தம் கேட்டது அருகில் இருந்தவர்கள் சென்று...
தமிழ் நடிகரான தலைவாசல் விஜய்க்கு இரண்டு பிள்ளைகள் , அவர்கள் இருவருமே நீச்சல் வீரர்கள் ஆவர் . அதில் அவரது மகள் ஜெயவீணா பல நீச்சல் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றிபெற்றுள்ளார். ஜெயவீணா SRM பல்கலை...
இறைவன் கொடுத்த வராம இல்லை இது ஒரு சாபமா என்று தெரியவில்லை , இப்பொழுது எல்லாம் திருமணம் முடிந்த சில மாதம், இல்லை சில வருடங்களிலே பிரிந்து விடுகிறார்கள் தம்பதியர். அல்லது தற்கொலை செய்து கொள்கிறார்கள்...
சென்னை சைதாப்பேட்டை சிக்கனலில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா நிறைவேற்றியதை எதிர்த்து திமுக இளைஞர் அணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஆயிரக்கணக்கானோர் சாலை மறியல் போராட்டம் நடத்தினார்கள். பின்னர் போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து அண்ணா...