உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள உன்னாவோ மாவட்டத்தில் இருக்கும் சிக்கந்தர்பூர் சரௌசி கிராமத்தில் இயக்கி வரும் அரசு பள்ளிக்கு ஆய்வுக்காக தீடிர் என்று சென்ற மாவட்ட நீதிபதி தேவேந்திரகுமார் பாண்டா பள்ளியை சுற்றி பார்த்துவந்தார். தீடிர்...
கோயம்பத்தூர் மாவட்டம் கீரநாயக்கன் பாளையத்தில் 11ம் வகுப்பு மாணவிக்கு பிறந்த நாள் என்று கூறி சக மாணவர்கள் அப்பகுதியில் உள்ள ஐஸ்வர்யா நகரில் இருக்கும் பூங்காவில் கடந்த 26ம் தேதி இரவு மாணவிக்கு கேக் வெட்டி...
உலகத்தையே தன் இயல்பான நடிப்பு மற்றும் முகபாவனையே கொண்டு விழுந்து , விழுந்து சிரிக்கவைக்கும் காமெடி கிங் மிஸ்டர் பீன் இவரின் நடிப்பு திறமைக்கு மயங்கி சிரிக்காத ஆளே இல்ல அந்த வகையில் இளைஞர் ஒருவர்...
தமிழ் சினிமாவில் தற்போது பிரபலமடைந்து வரும் நடிகர் என்றால் அது சிவகார்த்திகேயன் தான் முதலில் டிவி ஷோக்களை தொகுத்து வழங்கி வந்தவர் பிறகு சினிமாவில் அறிமுகமாகி பிரளமாகியுள்ளார். இவரின் நடிப்பு நடிப்பு திறமையால் சிறுவர்கள் மற்றும்...
தமிழில் விஜயின் காவலன் படத்தில் அசினின் தோழியை நடித்து பிறகு விஜய்-யை திருமணம் செய்துகொள்ளும் நடிகை மித்ரா தற்போது இவரின் நிலைமையை பாருங்கள். கேரளாவை பூர்விகமாய் கொண்ட இவர் ஆரம்பத்தில் துணை நடிகையாக தன் சினிமா...
ஆஸ்திரேலிய சென்றுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் விளையாடி வருகிறது இதில் முதல் போட்டியில் இன்னிங்ஸ் வெற்றி பெற்று முன்னிலையில் உள்ளது ஆஸ்திரேலிய இரண்டாவது போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய பேட்டிங்கை தேர்வு...
ஆண்கள் செய்யும் அனைத்தையும் பெண்கள் செய்ய துணியக்கூடாது அப்படி செய்தல் இதுதான் கதி, பொதுவாக இளைஞர்கள் தான் ஓடும் பேருந்து, ரயில் என அனைத்திலும் படியில் தொங்கிக்கொண்டு சீன் போட்டுக் கொண்டிருப்பார்கள்.ஆனால் அதற்கு எதிர்மாறாக பெண்...
நடந்து முடிந்த பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் கவின், லாஸ்லியா இருவரும் காதலித்து வந்ததாகவும் பிறகு ஏனோ காரணத்திற்க்காக பிரிந்து விட்டனர் என்று செய்திகள் பரவியது நிகழ்ச்சி முடிந்து பல நாட்கள் ஆகியும் இன்றுவரை இருவரும்...
வீர செயல் புரிந்தவர்களுக்கு உலகிலுள்ள பொதுமக்கள் சார்பாகவும் வாழ்த்துக்கள் வருகின்றன , அதைபோல் லண்டன் பிரிட்ஜ் தாக்குதலில் தங்களுடைய உயிரை பணயம் வைத்து பயங்கரவாதியை மடக்கி பிடித்த நபர்களை பிரித்தானிய ராணி புகழ்ந்துள்ளார். லண்டன் பிரிட்ஜில்...
ஒரு பெண்ணை 5 நபர்கள் சேர்ந்து அவளை அடித்து உதைத்து வன்புணர்வு செய்யும்பொழுது அவர்களுக்குளே சண்டையிட்டு மண்டை உடைந்து ஒருவர் பலி. கடலூர் மாவட்டம், நெய்வேலியை அடுத்த கொல்லிருப்புக் காலனிப் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ், ராஜதுரை,...