சென்னையை சார்ந்த அரசு அதிகாரி ஒருவர் கடந்த இரு தினங்களுக்கு முன்னாள் கோயம்பேடு பஸ்நிலையத்திற்கு அருகாமையில் உள்ள ஹோட்டலில் பாலியல் தொழில் செய்யும் பெண்ணுடன் ரூம் போட்டு தங்கியுள்ளார். இரவு முழுவதும் உல்லாசம் அனுபவித்திட்டு களைப்பில்...
சென்னை அடுத்த கொடுங்கையூர் காமராஜர் சாலை அருகில் உள்ள காந்தி நகர் பகுதியில் இரவில் ஒருவர் நிர்வாணமாக வளம் வந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்தநிலையில் இளைஞர் ஒருவர் நிர்வாணமாக சுற்றி திரியும் வீடியோ ஒன்று...
கேரள மாநிலம் கோழிக்கோட்டில், உள்ள மேப்பையூர் பகுதியில் உள்ள 10 வயது சிறுவன் ஒருவன் தன் சைக்கிள் வேண்டி காவல் நிலையம் சென்று புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் கேரள மாநிலம் முழுவதும் வைரலாகி வருகிறது....
சென்னை திருவொற்றியூர் அருகில் உள்ள காலடிப்பேட்டை செட்டித்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் வித்யாஸ்ரீ இவர் அருகாமையில் உள்ள கல்லூரியில் படித்துவருகிறார் இவரின் தந்தையான ரகுபதி வெல்டிங் வேலை செய்து வருகிறார். வித்யாஸ்ரீ தினமும் செல் போனில் பப்ஜி...
முதலை என்றாலே நாம் அனைவரும் பயந்து தூரம் தள்ளி சென்றுவிடுவோம் அதை காணும் பொழுது. ஆனால் தற்பொழுது சோசியல் வலைத்தளங்களில் ஒரு வாலிபர் முதலை குட்டியை தான் தோளில் போட்டுகொண்டு ஒரு தாய் போன்று அதனை...
மருத்துவரின் அஜாக்ரதையினால் இழந்த இளம்பெண் , சென்னையில் இருமல் பிரச்சனைக்காக மருத்துவமனை சென்ற பெண்ணுக்கு தவறான நரம்பு ஊசி போடப்பட்டதால் மரணமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பல்லாவரத்தை சேர்ந்த சிவக்குமார் என்பவரின் மகள் நித்யா(வயது 21), பட்டப்படிப்பு...
சினிமா பிரபலங்கள் எங்கு சென்றாலும் அவர்கள் சகஜமாக செல்ல முடியாத சூழல் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் அந்த பிரபலங்களுடன் புகைப்படம் எடுப்பது வாடிக்கையாக வைத்துள்ளனர். அந்தவையில் ஹிந்தி நடிகையான சாரா அலி கான் முமபை விமான...
மிக சமர்த்தியமாக முந்திக்கொண்டது பிரபல தொலைக்காட்சியான சன்டிவி நிறுவனம். இது 3வது முறையாகும்.’பிகில்’ திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘தளபதி 64’ திரைப்படத்தின் சேட்டிலைட் உரிமத்தை பிரபல தொலைக்காட்சி நிறுவனம் கைப்பற்றியுள்ளது....
தற்பொழுது இருக்கும் காலகட்டத்தில் மிகக்கொடுமை மனிதனை வசப்படுத்தி தனக்கு அடிமையாக்கும் போதை எது என்றல் அது மொபைல் போன் தான் , சின்ன குழந்தைகள் முதல் வயசானவர்கள் வரை இதற்கு அடிமையாக இருக்கிறார்கள் அந்த வகையில்...
சுவிட்சர்லாந்தின் வோட் மண்டலத்தில் குடியிருக்கும் 65 வயதான மருத்துவரே பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதாகியுள்ளார்.கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கைது செய்யப்பட்ட இவர் தொடர்பில் அதிர்ச்சிக்குள்ளாக்கும் பல தகவல்கள் வெளியாகியுள்ளது.Healer என தம்மை அறிமுகம் செய்துகொண்டுள்ள...