LATEST NEWS3 weeks ago
செல்போனில் காதலனுடன் பேசிய அக்கா… மகனை சமாதானப்படுத்தி வெளியே சென்ற பெற்றோர்…. அடுத்த நொடியே நடந்த கொடூர சம்பவம்…. பெரும் பரபரப்பு…!!
திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லி அடுத்த மேலகரம் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகள் ராமலட்சுமி, கங்கைகொண்டானில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவருடைய தம்பி முத்துகிருஷ்ணன் நாங்குநேரியில் உள்ள உணவகம் ஒன்றில்...