CRIME2 hours ago
“ஐயோ இது என்ன கொடுமை..!” திருமணத்திற்குக் காத்திருந்த ஜோடி.. சில மணிநேர இடைவெளியில் அடுத்தடுத்து நடந்த கொடூரம்.. நெஞ்சை பிழியும் சோக சம்பவம்..!!
கேரளாவைச் சேர்ந்த தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஊழியர்களான பி. அனுஸ்ரீ மற்றும் அவரது வருங்காலக் கணவர் வி. அமல் ஆகியோர் சில மணிநேர இடைவெளியில் கர்நாடகா மற்றும் கேரளாவில் அடுத்தடுத்து உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது;...