LATEST NEWS1 hour ago
“இரவில் கேட்ட கொலுசு சத்தம்… அலறியடித்து ஓடிய 600 மாணவர்கள்..!” விடுதியை காலி செய்ய வைத்த ‘அந்த’ ஒரு வதந்தி..! வெளிவந்த பகீர் உண்மை..!!
மகாராஷ்டிராவின் அமராவதி மாவட்டத்தில் உள்ள பழங்குடியின மாணவர்களுக்கான அரசு குடியிருப்புப் பள்ளி ஒன்று, கடந்த சில நாட்களாக பரபரப்பான பேசுபொருளாக மாறியுள்ளது. பள்ளி வளாகத்தில் சில மாணவிகள் திடீரென வித்தியாசமான முறையில் நடந்து கொண்டதாக தகவல்...