CRIME2 hours ago
“அப்பா ஒரு பெரிய குழி தோண்டுறாரும்மா..!” தாய்க்கு வந்த கடைசி போன் கால்..! சந்தேகத்தால் 19 வயது மகளைக் கொன்று 3 அடி ஆழத்தில் புதைத்த தந்தை..! அமிர்தசரஸில் அரங்கேறிய கொடூரக் கொலை..!!
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே உள்ள மத்தேவால் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் தந்தையே தனது 19 வயது மகளைக் கொலை செய்து, வீட்டின் பின்புறம் 3 அடி ஆழப் பள்ளத்தில் புதைத்த கொடூரச் சம்பவம் வெளிச்சத்திற்கு...