LATEST NEWS33 minutes ago
சேகர்பாபுவுக்கு பயம்… . அதனால்தான் அறநிலையத்துறையை அவர் வேவு பார்க்கிறார்..! அமைச்சர் ரமேஷ் விளாசல்..!!
சட்டசபையில் ஜனநாயகம் இருப்பதால் அனைவரின் குரல்களுக்கும் இடம் அளித்து வருவதாகவும், அதில் தேவையற்ற வார்த்தைகள் இருந்தால் அதை நீக்குவது மரபுதான் என்றும் அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார். கடந்த ஆட்சியில் ஜனநாயகம் இல்லாததால் அது போன்ற வார்த்தைகளை...