LATEST NEWS3 hours ago
பரபரப்பு: நள்ளிரவில் ரணகளமான சேலம்.. தகரத்தால் மூடப்பட்ட அம்பேத்கர் சிலை.. போலீசாருடன் பயங்கர தள்ளுமுள்ளு..! பின்னணி என்ன..?!
சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே உள்ள ஒதியத்தூர் ஊராட்சியில், கடந்த 2020-ஆம் ஆண்டு நாற்காலியில் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருப்பது போன்று வடிவமைக்கப்பட்ட அம்பேத்கர் சிலை ஒன்று அமைக்கப்பட்டது. இதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு...