LATEST NEWS2 weeks ago
“எங்கயும் போகல இங்கதான் இருக்கு… காணாமல் போன அம்மன் நகை… சாமியாடி கண்டுபிடித்த பூசாரி மனைவி..! பக்தி பரவசமா..? இல்ல ‘Masterplan’-ஆ… அதிர்ச்சியில் பக்தர்கள்..!!”
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே உள்ள அய்யனேரி கிராமத்தில் உள்ள புகழ்பெற்ற திரவுபதி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தீமிதி திருவிழா விமரிசையாக தொடங்கியது. திருவிழாவையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து...