CRIME14 minutes ago
“7 லட்சம் கொடுங்கள்… அரசு வேலை பெறுங்கள்…!” போலி IAS விப்ரா சர்மா கும்பலின் மோசடி அம்பலம்… பல்கலைக்கழக எழுத்தரும் கூட்டு..! பரேலியில் நடந்த மாபெரும் கொள்ளை..!!
உத்தரப் பிரதேச மாநிலம் பரேலியில், தம்மை ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் என்று கூறிக்கொண்டு வேலைதேடும் இளைஞர்களிடம் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி கோடிக்கணக்கில் பண மோசடி செய்த கும்பலின் சுவாரஸ்யமான தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன....