LATEST NEWS1 month ago
தவெக அரசின் அதிரடி ‘ஆக்ஷன்’..! போலீஸ் அகாடமிக்கு தூக்கியடிக்கப்பட்டாரா அருண் ஐபிஎஸ்..? பின்னணி என்ன..?!
கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் சென்னை காவல் ஆணையராகப் பணியாற்றிய அருண் ஐபிஎஸ், முந்தைய அரசுக்கு மிகவும் நெருக்கமான அதிகாரியாகக் கருதப்பட்டார். இவர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி, பத்திரிகையாளர் சவுக்கு சங்கர் உள்ளிட்ட தன்னை எதிர்த்த...