LATEST NEWS2 days ago
“என்னது… வயித்துக்குள்ள 14 பேனாவா..? நெஞ்சு வலியால் துடிதுடித்த 33 வயது பெண்… ஸ்கேன் செய்து பார்த்த டாக்டர்களுக்குக் காத்திருந்த பேரதிர்ச்சி… ஆந்திராவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!”
ஆந்திரப் பிரதேச மாநிலம் பல்நாடு மாவட்டத்திலுள்ள நரசாராவுபேட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் மருத்துவ உலகையே அதிர்ச்சியடைய வைக்கும் ஒரு விசித்திரமான சம்பவம் நடந்துள்ளது. பெட்லூரிவாரிபாலெம் பகுதியைச் சேர்ந்த 33 வயதான திருமணமான பெண் ஒருவருக்குக்...