CRIME2 hours ago
“நான் ஏற்கனவே 21 பொண்ணுங்கள சீரழிச்சவன்… நீ எனக்கு 22…” அலறும் போஜ்புரி பாட்டுக்கு நடுவே காரில் சிறுமிக்கு நடந்த கொடூரம்..! உயிரோட மட்டும் விட்டுடுங்க… என அழுது பிச்சை கேட்டுத் தப்பிய மாணவி… பீகாரில் நடந்த பகீர் சம்பவம்..!!
பீகார் மாநிலம் அவுரங்காபாத் மாவட்டம் குடும்பா காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஏழாம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவரை மூன்று இளைஞர்கள் காரில் கடத்திச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது....