CRIME2 hours ago
“வெளியே வாடி…” கூப்பிட்டு ஒரே நொடியில் ஆசிரியைக்கு நேர்ந்த பயங்கரம்… முகமூடி நபரின் வெறி செயல்.. பள்ளி வாசலிலேயே நடந்த கொடூரம்.. நெஞ்சை நடுங்க வைக்கும் சம்பவம்..!!
ஹரியானாவின் ஃபரிதாபாத் மாவட்டத்தில் உள்ள சிக்ரோனா கிராமத்தில், பட்டப்பகலில் ஒரு தனியார் பள்ளி ஆசிரியை கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர் சரஸ்வதி மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றி வந்த சந்தியா என...