உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள கணினி பயிற்சி மையம் ஒன்றில், மாணவியிடம் தகாத முறையில் நடந்து கொண்ட ஆசிரியர் ஜகதீஷ் சௌராசியா என்பவரைப் போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த செப்டம்பர் 9-ஆம் தேதி, வழக்கமான...
பீகார் மாநிலம் முங்கர் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளி நூலகத்தில், 8-ஆம் வகுப்பு படிக்கும் 14 வயது மாணவியை ஆசை வார்த்தைகள் கூறி கணினி ஆசிரியர் ஆஷிஷ் குமார் பாலியல் வன்கொடுமை செய்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டு...