LATEST NEWS2 hours ago
“ரூ.60 லட்சத்துல கட்டுன வீடு சார்.. வெள்ளம் ஒன்னும் விடாம அடிச்சுட்டு போயிருச்சு..!” நேபாளப் பேரழிவில் மொத்த சேமிப்பையும் இழந்த ஆசிரியரின் கண்ணீர் வாக்குமூலம்.. நெட்டிசன்களை உருக வைத்த சம்பவம்..!!
நேபாளத்தில் ஏற்பட்ட கொடூரப் பெருவெள்ளப் பேரழிவில் சிக்கித் தனது வாழ்நாள் சேமிப்பை இழந்த ஆசிரியர் ஒருவர் நெஞ்சை உலுக்கும் சோகமான அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார். கத்தாரில் மிகவும் கஷ்டப்பட்டு உழைத்துச் சம்பாதித்த ரூ.60 லட்சம் பணத்தைக் கொண்டு...