LATEST NEWS2 hours ago
தமிழகத்திற்குப் பலத்த அடி! ரூ.38,000 கோடி ஹூண்டாய் முதலீடு ஆந்திராவிற்குத் தாவுகிறது..? பாய்ண்ட்டை பிடித்த ஈபிஎஸ்.. தவெக அரசுக்கு நெருக்கடி..!!
தென்கொரியாவைச் சேர்ந்த ஹூண்டாய் கப்பல் கட்டுமான நிறுவனம் தமிழ்நாட்டில் மேற்கொள்ளவிருந்த ரூ.38,000 கோடி மதிப்பிலான மெகா முதலீடு ஆந்திரப் பிரதேசத்திற்கு மாறக்கூடும் என்ற தகவல் வெளியாகியுள்ள நிலையில், இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும்...