தமிழக முதலமைச்சர் விஜய், கடந்த நான்கு நாட்களாகத் தலைமைச் செயலகத்திற்கு வராமல் இருப்பது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். “ஜனநாயகனின் பரிதாப நிலை கண்டு, கவலையில் 4 நாட்களாகத்...
தமிழக வெற்றிக் கழக அரசுக்கு பெரும்பான்மை பலத்தை உருவாக்குவதற்காக, 12 சட்டமன்றத் தொகுதிகளுக்கு மொத்தமாக இடைத்தேர்தல் நடத்த முதல்வர் விஜய் திட்டமிட்டுள்ளதாக முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார். தற்போதைய அரசியல் சூழலில் காற்று...