LATEST NEWS4 months ago
ஆட்சிப் பொறுப்பேற்ற அரை மணி நேரத்திலேயே சதியா…”பெரியார், அண்ணா, எம்ஜிஆர் வழி! நான் முதலமைச்சர் இல்ல, மக்களின் ‘முதல் சேவகன்’…கொண்டாடும் தவெக தொண்டர்கள்…!
தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு சென்னை நேரு ஸ்டேடியத்தில் மிகச் சுருக்கமாகப் பேசிச் சென்ற தவெக தலைவர் ஜோசப் விஜய், இன்று திருச்சியில் நடைபெற்ற நன்றி அறிவிப்புப் பொதுக்கூட்டத்தில் மீண்டும் தனது பழைய ‘பீஸ்ட் மோடில்’...