LATEST NEWS3 weeks ago
“வா… அணையை சுற்றி காட்டுறேன்…” சிறுமியை அழைத்து சென்ற வாலிபர்… இன்ஸ்டா பழக்கத்தால் நடந்த கொடூரம்…. பதறிய பெற்றோர்…. பகீர் சம்பவம்…!!
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த வேப்பூர்செக்கடி பகுதியைச் சேர்ந்த தொழிலாளி கருப்பன் (28). இவருக்கு இன்ஸ்டாகிராம் சமூக வலைதளம் மூலமாக நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தைச் சேர்ந்த 17 வயது அரசுப் பள்ளி பிளஸ்-2 மாணவி ஒருவருடன்...