LATEST NEWS3 days ago
“எனக்கு 2 பேரும் வேணும்…” பெண் பிள்ளைகளுடன் கெஞ்சிய முதல் மனைவி… விடாப்பிடியாக நின்ற வாலிபர்… கடைசியில் நடந்த டுவிஸ்ட்…!!
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அடுத்த செங்குறிச்சி பகுதியைச் சேர்ந்த வெல்டிங் தொழிலாளி சடையாண்டி (28) என்பவருக்குச் சுமதி (26) என்ற மனைவியும், இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். அலைபேசியில் யாருடனோ ரகசியமாகப் பேசியது தொடர்பாக தம்பதிக்குள்...