CRIME2 months ago
“சார், என் மனைவியைக் கொன்னு கார்ல வச்சிருக்கேன்..!” போலீசாரையே அதிர வைத்த கணவனின் வாக்குமூலம்… பின்னணியில் இருந்த பகீர் காரணம்..!!!
மகாராஷ்டிராவின் வாஷிம் மாவட்டத்தில் உள்ள சம்ருத்தி விரைவுச்சாலையில் கார் ஒன்றில் ஒரு குடும்பம் பயணித்துக் கொண்டிருந்தபோது இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. உத்திரபிரதேசத்தைச் சேர்ந்த சல்மான் கான் என்ற நபர், மகாராஷ்டிராவில் தங்கியிருந்து தனது மனைவி...