நாக்பூரைச் சேர்ந்த 26 வயது பெண் ஒருவரின் வீட்டில், கார் விபத்து வழக்குத் தொடர்பாகப் புகுந்த போலீசார், எவ்வித முன்னறிவிப்பும் இன்றி அவரது படுக்கையறைக்கே சென்று மிரட்டல் விடுத்ததுடன், மொபைல் போனைப் பறிமுதல் செய்ததாகக் குற்றச்சாட்டு...
பிறந்தநாள் கொண்டாட்டம் என்ற பெயரில் இளம் பெண்ணை வீட்டிற்கு வரவழைத்து பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற சம்பவம் பெங்களூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதுகாப்பு நிறுவனத்தில் பணியாற்றிய சோமசேகர் மற்றும் அவரது நண்பர்கள், நட்பை நம்பிய பெண்ணை...
சென்னை அமைந்தகரை பகுதியைச் சேர்ந்த 30 வயது இளம்பெண் ஒருவர், இணையதளம் வழியாகப் பொருள் ஒன்றை ஆர்டர் செய்திருந்தார். அந்தப் பார்சலை அவரிடம் கொடுப்பதற்காக வந்த நிறுவன ஊழியர், அந்தப் பெண் வீட்டில் தனியாக இருப்பதைச்...