LATEST NEWS1 day ago
குத்துச்சண்டை போட்டியில் நேர்ந்த கொடூரம்: 10-ஆம் வகுப்பு மாணவர் மூளைச்சாவு – சோகத்திலும் உறுப்பு தானம் செய்த பெற்றோர்..!!
சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியில் அம்பத்தூரைச் சேர்ந்த 10-ஆம் வகுப்பு மாணவர் ஹரீஷ் பங்கேற்றார். போட்டியின் இறுதிச் சுற்றின் போது எதிர்பாராதவிதமாக அவரது தலையில் பலத்த அடிபட்டதால், அவர் மேடையிலேயே மயங்கி விழுந்து...