LATEST NEWS1 month ago
பெற்ற மகன் போல வளர்த்தவளுக்கே இந்த கதியா?…சாப்பாடு போட மறுத்ததால் கத்திக்குத்து… போதை வாலிபரின் வெறிச்செயல்…10 ஆண்டு பாசத்திற்கு பின்னால் ஒளிந்திருந்த கொடூரம்…!
திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அடுத்த எழுவம்பாடி கிராமத்தில், உணவு வழங்க மறுத்த காரணத்திற்காக 52 வயது பெண் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இக்கிராமத்தைச் சேர்ந்த யசோதா என்ற...