CRIME3 hours ago
‘திரிஷ்யம்’ பட பாணியில் நடந்த கொடூரம்.. கணவனை கொன்று பாத்ரூம் தரைக்கடியில் புதைத்த மனைவி.. நடந்தது என்ன..? பதறவைக்கும் பின்னணி..!!
ஆக்ராவின் சிகந்திரா பகுதியைச் சேர்ந்த ரூபி என்ற பெண், கடந்த ஜூன் 17-ஆம் தேதி இரவு தன் கணவர் சுரேந்திர குமார் சர்மாவுக்குப் பாயாசத்தில் அதிகளவு தூக்க மாத்திரைகளைக் கலந்து கொடுத்துக் கொலை செய்துள்ளார். மறுநாள்...