உத்தரப் பிரதேச மாநிலம் சந்தௌலியில், கணவர் ஒருவர் தனது காதலியுடன் தங்குவதற்காக விடுதி ஒன்றில் அறை முன்பதிவு செய்திருந்தார். திட்டமிட்டபடி அவர் தனது காதலியுடன் அறைக்கு வந்தபோது, தன் மனைவி தங்களை ரகசியமாகப் பின்தொடர்ந்து வருவதை...
ஆக்ராவின் சிகந்திரா பகுதியைச் சேர்ந்த ரூபி என்ற பெண், கடந்த ஜூன் 17-ஆம் தேதி இரவு தன் கணவர் சுரேந்திர குமார் சர்மாவுக்குப் பாயாசத்தில் அதிகளவு தூக்க மாத்திரைகளைக் கலந்து கொடுத்துக் கொலை செய்துள்ளார். மறுநாள்...