உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள ஜாஜ்மௌ பகுதியில் கனமழைக்கு இடையே சாலை உள்வாங்கி பெரும் பள்ளம் ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜாஜ்மௌ பகுதியிலிருந்து வி.ஐ.பி சர்ஃபிட் ஹவுஸ் செல்லும் சாலையில், சரியா...
காசியாபாத்தின் ராஜ்நகர் எக்ஸ்டென்ஷன் பகுதியில் வசிக்கும் மீனாட்சி சர்மா என்ற பெண், நொய்டாவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். புதன்கிழமை காலையில் அவர் தனது காரில் அலுவலகத்திற்கு புறப்பட்டார். இந்திராபுரம் பகுதியில் உள்ள...
உத்தரப் பிரதேச மாநிலம் மதுரா மாவட்டத்திற்குட்பட்ட பிருந்தாவனின் சாந்த் காலனி பகுதியில் வசித்து வரும் அனில் பாண்டே என்பவரது குடும்பத்தில் இந்தத் துயரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. அனில் பாண்டே – அவரது மனைவி தம்பதியினர் அயோத்தியைச்...