வீட்டின் மாடியில் இருந்து 20 அடி உயரத்தில் தவறி விழுந்த மூன்று வயது சிறுவன் கார்த்திக் மீது இரும்பு கம்பி ஒன்று தலை மற்றும் தோள்பட்டையில் பாய்ந்த கோரச் சம்பவம் நிகழ்ந்த நிலையில், தனியார் மருத்துவமனை...
நேபாளத்தின் அச்சாம் மாவட்டத்தில் உள்ள குடியிருப்புப் பகுதிக்கு அருகே, சிறுத்தைக்குட்டி ஒன்று மயங்கிய நிலையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த நெஞ்சை உருக்கும் காட்சி அப்பகுதி மக்களைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. காட்டின் கம்பீரத்திற்கும் சுறுசுறுப்பிற்கும் அடையாளமாகத் திகழும்...