LATEST NEWS2 hours ago
“ஒருவரின் மரணம் இன்னொருவருக்கு மறுபிறவி..!” உயிர் பிரிந்த பிறகும் உடலுக்குள் நடக்கும் உறைந்துபோக வைக்கும் விசித்திரக் கூத்து.. நீங்கள் அறியாத கிரீன் காரிடார் ரகசியங்கள்..!!
ஒருவரின் உயிர் மருத்துவ ரீதியாக முடிந்த பின்னரும், அவரது உடலில் உள்ள முக்கிய உறுப்புகள் மற்றொருவருக்கு வாழ்க்கையைத் தொடரச் செய்யும் வாய்ப்பை வழங்குவதே உறுப்பு தானத்தின் மிகப்பெரிய மனிதநேய அர்த்தமாகும். தீவிரமான மூளைக் காயம் காரணமாக...