LATEST NEWS4 weeks ago
“இலவசமாக பெட்ரோல் நிரப்பு..!” மறுத்த பங்க் ஊழியரை அடித்துத் துவைத்த திமிர்பிடித்த நபரின் பகீர் செயல்.. இணையத்தில் வைரலாகும் பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள்..!
மகாராஷ்டிரா மாநிலம் அகமதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீராம்பூர் பகுதியில், பெட்ரோல் பங்க் ஊழியரான மனிஷ் மஹா திக் (30) என்பவரிடம் சலீம் ஷா என்பவர் தனது வாகனத்திற்குப் பணம் கொடுக்காமல் இலவசமாக பெட்ரோல் நிரப்புமாறு வற்புறுத்தியுள்ளார்;...