LATEST NEWS3 weeks ago
பள்ளி அறையில் கள்ளக்காதல்… நேரில் பார்த்த எல்.கே.ஜி சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்…! 20 முறை கத்தியால் குத்தி கொன்ற பள்ளி இயக்குனர்..!!!
பீகார் மாநிலம் பாங்காவில் எல்.கே.ஜி மாணவன் ஆனந்த் குமார் படுகொலை செய்யப்பட்ட வழக்கை போலீசார் வெற்றிகரமாக முடிவுக்கு கொண்டுவந்துள்ளனர். மவுண்ட் கேரளா பள்ளியில் படித்து வந்த இந்த சிறுவனை, அதே பள்ளியின் இயக்குனர் ராஜீவ் குமார்...