CRIME4 hours ago
“அடப்பாவிகளா..! பணத்தை எடுக்க நேரமில்லையா?!” ஏடிஎம் மையத்திற்குள் நள்ளிரவில் கொள்ளையர்கள் செய்த காரியத்தை பாருங்க.. போலீஸாரையே அடியோடு உறைந்து போகச் செய்த சம்பவம்..!!
திருவள்ளூர் மாவட்டம் கூடப்பாக்கம் பகுதியில், தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான ஏ.டி.எம். மையத்தில் புகுந்த மர்ம நபர்கள், அங்கிருந்த ஏ.டி.எம். இயந்திரத்தையே அடியோடு பெயர்த்துத் தூக்கிச் சென்ற அதிரடித் திருட்டுச் சம்பவம் ஒட்டுமொத்தப் பகுதியிலும் மாபெரும் அசுரப்...