விலையுயர்ந்த ஐபோன் வாங்குவதற்காக இளைஞர்கள் குற்றங்களில் ஈடுபடும் இரு அதிர்ச்சி சம்பவங்கள் மகாராஷ்டிரா மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களில் நடந்துள்ளன. ஐபோன் மீதுள்ள மோகம் காரணமாக நிகழ்ந்த இந்த குற்றச்சம்பவங்கள் காவல்துறையினரையே வியப்பில் ஆழ்த்தியுள்ளன. முதல்...
மகாராஷ்டிராவின் சத்ரபதி சம்பாஜிநகர் மாவட்டத்தில் உள்ள திஸ்கான் பகுதியில், பெற்றோர் மொபைல் போன் வாங்கித் தர மறுத்ததால், 19 வயதான குணால் சந்கூடே என்ற வாலிபர் மலைப்பகுதியின் விளிம்பில் நின்று தற்கொலை செய்து கொள்ள முயன்ற...