CRIME3 hours ago
“நாட்டையே உலுக்கிய பிரோசாபாத் கொடூரம்.. பிஞ்சு உயிரை பறித்த கொடூரன்.. வெறும் 41 நாட்களில்… நீதிமன்றம் கொடுத்த மரண அடி தீர்ப்பு”..!!
உத்தரப் பிரதேச மாநிலம் பிரோசாபாத்தில், ஒன்றரை வயதுக் குழந்தையைத் தரையில் அடித்துக் கொன்ற விராஜ் என்ற ஜிதேந்திர பாதக்கிற்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. இந்த கொடூர சம்பவம் நடந்த வெறும் 41 நாட்களில் நீதிமன்றம்...