LATEST NEWS3 weeks ago
தண்ணீர் பாட்டில் பஞ்சாயத்து….! “உங்க சொந்த அனுபவமா ஓ.பி.எஸ்…?” தங்கம் தென்னரசுவின் ஒற்றைக் கேள்வியால் சட்டசபையில் வெடித்த சிரிப்பலை….!!
தமிழகச் சட்டமன்றக் கூட்டத்தொடரில் தேமுதிக எம்.எல்.ஏ பிரேமலதா விஜயகாந்த், அவைப் பணியாளர்களின் வேலைப் பளுவைக் குறைக்கும் விதமாக, டம்ளர்களில் தண்ணீர் வழங்குவதற்குப் பதிலாக அனைத்து உறுப்பினர்களுக்கும் தலா ஒரு குடிநீர் பாட்டில் வழங்க வேண்டும் என்ற...