CRIME3 weeks ago
திண்ணையில் குடித்த கணவன்… துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொன்ற மனைவி …! கோவையில் நள்ளிரவில் அரங்கேறிய பகீர் சம்பவம்..!!!
கோயம்புத்தூர் மாவட்டம் அன்னூர் அருகே உள்ள மூக்கனூர் கிராமத்தைச் சேர்ந்த கைத்தறி நெசவாளி ரமேஷ். இவருக்குக் கடுமையான மதுப்பழக்கம் இருந்ததால், இவரது மனைவி சசி பிரியாவுடன் அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த 10-ம்...