CRIME2 hours ago
“ஒரு கப் டீக்காக இப்படியா?.. படுக்கையில் இருந்த மனைவியை உயிரோடு எரித்த கணவன்.. நீதிமன்றம் கொடுத்த மரண அடி தண்டனை”..!!
மத்தியப் பிரதேசத்தின் தலைநகரான போபாலில், உடல்நிலை சரியில்லாத நிலையிலும் தேநீர் மற்றும் உணவு தயாரிக்க மறுத்த மனைவியைக் கொடூரமாகப் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற கணவன் பிரிதம் மீனாவிற்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனையும் அபராதமும் விதித்துள்ளது....