LATEST NEWS3 weeks ago
“என் புருஷனை காணோம்…!”கடைசியாக வீட்டிற்குள் நுழைந்த கணவன்…!கள்ளக்காதலனுக்காக கணவனை காவு வாங்கிய நர்ஸ் கல்பனா…!போலீசிடமே அழுது நாடகமாடிய மனைவி…!சிசிடிவியில் சிக்கிய உண்மை…!
தெலுங்கானா மாநிலத்தில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை, செவிலியரான மனைவி தனது காதலனுடன் சேர்ந்து அடித்துக் கொலை செய்து, சொந்த நிலத்திலேயே ஜேசிபி இயந்திரத்தைக் கொண்டு குழி தோண்டிப் புதைத்த கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. சங்காரெட்டி...