ஏமன் கடற்கரைக்கு அப்பால் செங்கடலில் இந்தியக் கொடி ஏந்திய ‘எம்.எஸ்.வி. ஃபைஸ் நூரே ஒலியா’ எனும் வர்த்தகக் கப்பல் மீது வெடிபொருட்கள் நிரம்பிய படகு மூலம் நடத்தப்பட்ட தாக்குதலை இந்திய வெளியுறவு அமைச்சகம் வன்மையாகக் கண்டித்துள்ளது....
மத்தியப் பிரதேசத்தின் பலாமுடி பகுதியைச் சேர்ந்த பூபென் யாதவ் என்பவர், தன் மீது பல வழக்குகளைத் தொடுத்ததற்காக, பிரிந்து வாழும் தனது மனைவியை ஹெல்மெட்டால் கொடூரமாகத் தாக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த...