LATEST NEWS2 hours ago
“வேலை வேண்டாம்.. என் குழந்தையைக் கொன்றவர்களுக்குத் தண்டனை கொடுங்க!”.. கதறித் துடிக்கும் பெற்றோரின் ஒற்றைக் கோரிக்கை..!!
கரூரில் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்கள், “எங்களுக்கு அரசு வேலை வேண்டாம்; எங்கள் குழந்தைகளின் உயிரைப் பறித்தவர்களுக்கு சட்டப்படி கடுமையான தண்டனை கிடைக்க வேண்டும்” என்று கண்ணீருடன் முன்வைத்துள்ள உணர்வுபூர்வமான கோரிக்கை அவர்கள் அனுபவித்து...