LATEST NEWS2 hours ago
“கட்சி நிர்பந்திக்கவில்லை, சொந்த முடிவிலேயே விலகுகிறேன்” நிதி முறைகேடு குற்றச்சாட்டில் கர்நாடக அமைச்சர் நாகேந்திரா கண்ணீருடன் ராஜினாமா..!!
நிதி முறைகேடு குற்றச்சாட்டில் கர்நாடக மாநில அமைச்சர் நாகேந்திரா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். கட்சி தன்னை இந்த முடிவை எடுக்குமாறு நிர்பந்திக்கவில்லை என்றும், தனது சொந்த முடிவின் பேரிலேயே பதவியிலிருந்து விலகுவதாகவும் கண்ணீருடன் அவர்...