LATEST NEWS3 hours ago
ராணுவ வீரர் கொலை…காப்பீட்டுப் பணத்தை சுருட்ட கணவனுக்கு சலைன் பாட்டிலில் விஷம்…அண்ணன் எப்படி திடீரென இறந்தார்?… சகோதரிக்கு வந்த சந்தேகம்… கிடுக்கிப்பிடி விசாரணையில் உடைந்த கள்ளக்காதல் மர்மம்…டாக்டர்கள், அதிகாரிகள் உட்பட 9 பேர் கைது…!
கர்நாடக மாநிலம் பெலகாவியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ராணுவ வீரரான சந்தீப் (46) என்பவர், தனது பெயரில் 2 கோடி ரூபாய்க்கு காப்பீடு (Insurance) செய்திருந்தார். இவரது மனைவி சுமா, கணவர் ராணுவத்தில் பணியாற்றிய சமயத்தில் மற்றொரு...