LATEST NEWS2 hours ago
“ஐயோ பாவம்… சீறிப்பாயும் காட்டாற்று வெள்ளத்துல 7 மாத கர்ப்பிணியை சுமந்து போன மக்கள்… கடைசியில் கேட்ட அந்த செய்தி..! தெலங்கானாவில் நடந்த சோகம்..!!”
தெலங்கானா மாநிலம் கேரமேரி மண்டலத்திலுள்ள ‘கொலாம் குடா’ என்ற மலைக்கிராமத்தைச் சேர்ந்த கோடபா ரமேஷ்வரி என்ற 7 மாத கர்ப்பிணிப் பெண்ணுக்கு திடீரென அவசர மருத்துவ உதவி தேவைப்பட்டது. இருப்பினும், பகுதியில் பெய்த கனமழையினால் ஓடையில்...