LATEST NEWS3 hours ago
“இதுதான் கர்மாவா..?” வாயில்லா ஜீவனை அடிக்கப் பாய்ந்த நபர்… அடுத்த நொடியே விழுந்த ‘அடி’… நெட்டிசன்கள் ஷாக்..!
காலை வேளையில் கடை திறக்க வந்த நபர் ஒருவர், அங்கு அமைதியாக நின்றுகொண்டிருந்த ஒரு சிறிய நாயைத் தனது ஊன்றுகோலால் கொடூரமாக அடிக்க முயன்றுள்ளார். ஆனால், அந்தப் பாவம் செய்யாத விலங்கை அவர் தாக்க முற்பட்ட...