LATEST NEWS2 hours ago
ரூ. 85 லட்சம் நிதி எங்கே போனது..? உயிரைப் பணயம் வைத்து ஒரு இறுதி ஊர்வலம்… கர்நாடகா அதிகாரிகளின் அலட்சியத்தால் அரங்கேறிய அவலம்..!!
கர்நாடகாவில் பெய்து வரும் கனமழை காரணமாகப் பல பகுதிகள் வெள்ளத்தில் தவித்து வருகின்றன. குறிப்பாக, அம்மாநிலத்தின் கலபுரகி மாவட்டத்தில் உள்ள சேடம் தாலுகாவில் அடிப்படை வசதிகள் இல்லாததால் மக்கள் பெரும் இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர். கர்நாடக மருத்துவக்...