தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அடுத்த வடக்கு இலந்தைக்குளம் பகுதியைச் சேர்ந்த பிச்சை என்பவரின் மகன் சுடலைமுத்து. இவர் கோவில்பட்டியில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் கணினி அறிவியல் துறையில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். நேற்று...
வேலூர் மாவட்டம் காட்பாடி தண்ணீர் தொட்டி தெருவைச் சேர்ந்த கல்லூரி மாணவர் பரத் (21), தனது நண்பர்கள் 11 பேருடன் தேனி மாவட்ட எல்லையிலுள்ள கொழுக்குமலைக்குச் சுற்றுலா சென்றுள்ளார். கேரள மாநிலம் சூரியநல்லி வழியாக ஜீப்...