CRIME2 hours ago
கள்ளக்காதலனுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச்… குழந்தைக்கு முன்பே கத்தியால் வெட்டிக் கொலை..! சிசிடிவி-யில் சிக்கிய மனைவியின் கொடூர முகம்..!!!
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில், அமாவாசை வழிபாட்டிற்காகக் கோவிலுக்குச் சென்ற கணவரை, அவரது மனைவியும் அவளது கள்ளக்காதலனும் சேர்ந்து மிகக் கொடூரமாகக் கொலை செய்த அதிர்ச்சிச் சம்பவம் நடந்துள்ளது. தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியைச் சேர்ந்த...