அகமதாபாத்தில் அமீர் கான் என்ற நபர், 16 வயது இந்து சிறுமியைத் தொடர்ந்து கட்டாயப்படுத்தி காதலிக்குமாறு தொல்லை கொடுத்து வந்துள்ளார். சிறுமியின் பெற்றோர் இதற்கு மறுப்புத் தெரிவித்ததுடன், அச்சுறுத்தல் காரணமாக வேறு வீட்டிற்கு இடமாறிச் சென்றும்...
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள கோட்டையூர் கிழக்கு காலனியைச் சேர்ந்த அய்யனார் (38), தனது மகளுக்குத் தொடர்ந்து காதல் தொல்லை கொடுத்து வந்த பெரியசாமி என்பவரைக் கடுமையாக எச்சரித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பெரியசாமியும் அவரது...
ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டம் கஜபதிநகரம் மண்டலம் மருபள்ளி பெட்ரோல் பங்க் அருகே ஒடிசாவைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் அவரது காதலரால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார். ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஆலு மீனா (22)...
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சென்றாம்பாளையம் பிரிவில் உள்ள ஒரு காலி இடத்தில், கடந்த ஜூலை 31 அன்று பெண் ஒருவர் உடல் முழுவதும் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது....
மும்பை காண்டிவலி கிழக்கு, தாமுநகர் மலையடிவாரத்தில் வெள்ளிக்கிழமை காலை சிறுமி ஒருவர் இரத்த வெள்ளத்தில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தகவல் அறிந்து வந்த சம்தா நகர் போலீசார் மற்றும் மும்பை...
விருதுநகர் மாவட்டம் கூமாபட்டி அருகேயுள்ள ராமசாமியாபுரத்தைச் சேர்ந்த ஈஸ்வரி என்ற இளம்பெண்ணும், ராஜ்குமார் என்ற இளைஞரும் கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதலுக்கு பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், ஈஸ்வரிக்கு வேறு...