மும்பை காண்டிவலி கிழக்கு, தாமுநகர் மலையடிவாரத்தில் வெள்ளிக்கிழமை காலை சிறுமி ஒருவர் இரத்த வெள்ளத்தில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தகவல் அறிந்து வந்த சம்தா நகர் போலீசார் மற்றும் மும்பை...
விருதுநகர் மாவட்டம் கூமாபட்டி அருகேயுள்ள ராமசாமியாபுரத்தைச் சேர்ந்த ஈஸ்வரி என்ற இளம்பெண்ணும், ராஜ்குமார் என்ற இளைஞரும் கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதலுக்கு பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், ஈஸ்வரிக்கு வேறு...